மருத்தவமனை செல்லாது வாழ்ந்து 121 வயதில் உயிரிழந்த பாட்டி
நாகலாந்தில் வயோதிப பெண்ணொருவர் 121 வயது வரை வாழ்ந்து காலமாகியுள்ளார். புபிரே புகா என்ற மூதாட்டியே வயது முதிர்வு காரணமாக நேற்றைய தினம் (16-03-2023) மரணமடைந்துள்ளார். 121 வயதாகியும் இவர் நல்ல ஆரோக்கியத்துடன் இருந்து வந்துள்ளார். மேலும், இதுவரை இவர் மருத்துவமனை பக்கமே சென்றது இல்லை என கிராம மக்கள் தெரிவித்துள்ளனர். மூதாட்டி புபிரே புகா மரணமடைந்த செய்தி அறிந்ததும் உறவினர்கள், கிராம மக்கள் ஒன்று திரண்டு அவருக்கு அஞ்சலி செலுத்தினார்கள். அவர் இத்தனை வயது வரை … Continue reading மருத்தவமனை செல்லாது வாழ்ந்து 121 வயதில் உயிரிழந்த பாட்டி
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed